தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் வடசென்னை மாவட்டத்தின்…

தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் வடசென்னை மாவட்டத்தின் சார்பில் சென்னை வியாசர்பாடி கன்னிகா புரத்தில் சங்கத்தின் நிறுவன தலைவர் டாக்டர். சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா இனிதே நடைபெற்றது. சங்கத்தின் பொதுச்செயலாளர் S.சுரேந்திரன் மற்றும் மாவட்டத் தலைவர் S.துரைராஜ் அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் சங்கத்தின் துணைத் தலைவர் T.R. மாதேஸ்வரன் மாவட்டத் தலைவர்கள் M.ரவிக்குமார் தினேஷ் பார்த்தசாரதி,குமார் S.ஸ்ரீனிவாசன் செயற்குழு உறுப்பினர்கள் செந்தில் அருள், M.அஜய்குமார்,சஞ்சய் சேகர் மற்றும் வடசென்னை மாவட்ட நிர்வாகிகள் பிரவீன், கார்த்தி, கோபால், நிரேஷ்,கர்ணா ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Posts

26

May
jb குழு, TNDWWA, கல்வி, கிரிக்கெட், சங்கம், சமுக சேவை, சுகாதார பாதுகாப்பு, சுகுமார் பாலகிருஷ்ணன், தொழிலாளர் சங்கம், நீர் மோர் பந்தல், பாலகிருஷ்ணன் அறக்கட்டளை, வெற்றியின் பழக்கம்

நீர் மோர் பந்தல் நடைபெற்றது இதில் 100 மேற்பட்ட…

மத்திய சென்னை சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் அறிவுறுத்தலின்படி நீர் மோர் பந்தல் நடைபெற்றது இதில் 100 மேற்பட்ட பொதுமக்கள் பயன் பெற்றனர்.

24

May
jb குழு, TNDWWA, கல்வி, கிரிக்கெட், சங்கம், சமத்துவ விருந்து, சமுக சேவை, சுகாதார பாதுகாப்பு, சுகுமார் பாலகிருஷ்ணன், தொழிலாளர் சங்கம், நீர் மோர் பந்தல், பாலகிருஷ்ணன் அறக்கட்டளை, வெற்றியின் பழக்கம்

நிறுவனர் சி.பா,ஆதித்தனார் அவர்களின் 42ஆம் ஆண்டு…

தினத்தந்தி நிறுவனர் சி.பா, ஆதித்தனார் அவர்களின் 42 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் அறிவுறுத்தலின்படி பொதுச் செயலாளர் எஸ் சுரேந்திரன் அவர்களின் தலைமையில் Improving திருவருட்சிலைக்கு மாலை அணிந்து மரியாதை செய்யப்பட்டது. உடன் மாவட்டத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.