சென்னை வியாசர்பாடி பீலிகான் முனீஸ்வரர் ஆலய திருவிழாவில் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பிலும் #இளைஞர்நற்பணிமன்றத்தின் சார்பிலும் மெகா நீர் மோர் பந்தல் நடைபெற்றது. இவ்விழாவில் சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்தமைக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் S.K. மகேந்திரன் அவர்களால் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கப்பட்டது.

சென்னை வியாசர்பாடி பீலிகான் முனீஸ்வரர் ஆலய…
Related Posts
jb குழு, TNDWWA, கல்வி, கிரிக்கெட், சங்கம், சமுக சேவை, சுகாதார பாதுகாப்பு, சுகுமார் பாலகிருஷ்ணன், தொழிலாளர் சங்கம், நீர் மோர் பந்தல், பாலகிருஷ்ணன் அறக்கட்டளை, வெற்றியின் பழக்கம்
நீர் மோர் பந்தல் நடைபெற்றது இதில் 100 மேற்பட்ட…
மத்திய சென்னை சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் அறிவுறுத்தலின்படி நீர் மோர் பந்தல் நடைபெற்றது இதில் 100 மேற்பட்ட பொதுமக்கள் பயன் பெற்றனர்.
jb குழு, TNDWWA, கல்வி, கிரிக்கெட், சங்கம், சமத்துவ விருந்து, சமுக சேவை, சுகாதார பாதுகாப்பு, சுகுமார் பாலகிருஷ்ணன், தொழிலாளர் சங்கம், நீர் மோர் பந்தல், பாலகிருஷ்ணன் அறக்கட்டளை, வெற்றியின் பழக்கம்
நிறுவனர் சி.பா,ஆதித்தனார் அவர்களின் 42ஆம் ஆண்டு…
தினத்தந்தி நிறுவனர் சி.பா, ஆதித்தனார் அவர்களின் 42 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர் சங்கத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் அறிவுறுத்தலின்படி பொதுச் செயலாளர் எஸ் சுரேந்திரன் அவர்களின் தலைமையில் Improving திருவருட்சிலைக்கு மாலை அணிந்து மரியாதை செய்யப்பட்டது. உடன் மாவட்டத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.